டாக்டர்
பைபர்க்கு வந்திருக்கும் நோயாளியுடன் என்ன செய்வது
என தெரியவில்லை. அந்த பெண்ணை
அவர் எல்லா
பரிசோதனையும்
செய்துவிட்டார் ஆனால் அவரது பரிசோதனையின்
முடிவுகள் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்தன.
முடிவில் அவர்
“ பிரச்சனை என்ன என எனக்கு தெளிவாக
தெரியவில்லை” எனஒப்புகொண்டார்.
“உனக்கு சளி பிடித்திருக்கிறது அல்லது நீ
கர்ப்பமாக இருக்கிறாய்”
என அவர் கூறினார்.
அதற்கு அவள்,
“நான் கர்ப்பமாகத்தான் இருக்கவேண்டும், எனக்கு சளியை
கொடுத்திருக்ககூடிய அளவு நெருக்கமாக யாரையும் எனக்கு
தெரியாது” என கூறினாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக