my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம் அவரது மனைவி கேட்டாள்
முல்லா உனக்கு த் தெரியுமா ? பெளர்ணமி இரவில் கடல்கள் கொந்தளிக்கும் , மனித மனம் பைத்தியகாரத்தனம்மாக வேலை செய்யும் ! கேள்விப் பட்டிருக்கிறாயா ? “

முல்லா நான் கேள்விப்பட்டதில்லை , ஆனால் உன்னை முதல் முதலாக காதலிக்கிறேன் என்று சொன்னது பெளர்ணமி இரவில் தான்என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக