அதிகாலை , மனநல மருத்துவ
தலைமை அழுவலகத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு “ ஐயா தங்களுடய
மருத்துவமனையிலிருந்து ஏதாவது மன நலம் பாதிக்கப்பட்டவர் தப்பித்து விட்டாரா ? “என க்
கேட்டார் ஒருவர் ,
“இல்லை” எனறார் மருத்துவமனை உழியர்
“ அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ? “ என மீண்டும் கேட்டார்.
“ இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வரவில்லை “ என்று பதிலுறைத்தார் ஊழியர்
“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ எனச் சொன்னார் தொலைபேசி ஆழைப்பாளர்
“ யார் சார் நீங்கள் ! காலையில் இப்படி போன் செய்து உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம் பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக் கேட்டார் ஊழியர்.
“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்
“இல்லை” எனறார் மருத்துவமனை உழியர்
“ அப்படியென்றால் உங்கள் கீழ் உள்ள மற்ற மருத்துவமனைகளிலிருந்து யாரவது தப்பியதாக செய்தி உண்டா ? “ என மீண்டும் கேட்டார்.
“ இல்லை சார் அப்படி ஏதும் செய்திகள் இதுவரை வரவில்லை “ என்று பதிலுறைத்தார் ஊழியர்
“ நன்றாக பார்த்து சொல்லுங்கள் , கண்டிப்பாக ஏதாவது மனநிலை பாதிக்கப்பட்டவர் தப்பியிருக்ககூடும் “ எனச் சொன்னார் தொலைபேசி ஆழைப்பாளர்
“ யார் சார் நீங்கள் ! காலையில் இப்படி போன் செய்து உயிரை வாங்குகிறிர்கள் ? ஏதாவது மனநலம் பாதிக்கப்பட்டவரை வழியில் பார்த்திங்களா ? “ எனக் கேட்டார் ஊழியர்.
“ இல்லை ! ஆனால் எனது மனைவி யாருடனோ நேற்று இரவு ஓடிவிட்டாள் ! அதுதான் அந்த பாவப்பட்டவரை தேடிக்கொண்டிருக்கிறேன் ! “ என்றார் அழைப்பாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக