மறதி ப்ரொபசர் ஜான் ஒரு நாள் வீடு மாற்றினார் ...காலேஜில் இருந்து திரும்பி வரும் போது
ஞாபகம் இருக்கட்டும் என்று அவர் மனைவி புது முகவரியை நிறைய துண்டுச் சீட்டுகளில் எழுதி
அவரின் எல்லா பாக்கெட்டுகளிலும் போட்டு வைத்தார்...காலேஜில் எல்லா துண்டு சீட்டையும்
பயன்படுத்தி விட்டு அவர்சாயங்காலம் காரில் வீடு திரும்பினார்...பழைய வீட்டுக்கு வந்ததும் தான்
அவர் வீடு மாற்றி விட்டது தெரிந்தது எங்கே போவது என்று தெரியாமல் வீதியில் விளையாடிக்
கொண்டு இருந்த ஒரு சிறுமியைப் பார்த்து "ஏ பாப்பா ப்ரொபசர் ஜானோட புது வீடு தெரியுமா?"
என்றார்...அதற்கு அந்த சிறுமி " அடுத்த தெருவில் முதல் வீடு அப்பா" என்றாள்...
செய்தி: மனிதன் தான் யார் என்பதையே மறந்து விட்டான்....