my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

சனி, 24 நவம்பர், 2012

ஓஷோவின் நகைசுவை


ஒரு நாள் ஒரு ஆசாமி ஹோட்டலில்தங்கியிருந்தான்....ஹோட்டலை காலி செய்து விட்டு கொஞ்சதூரம் சென்றதும் தான் நினைவு வந்தது .
அவன் தன் குடையைஅறையிலேயே மறந்து விட்டு வந்து விட்டான் என்பது....
திரும்பிவந்து பார்க்கும் போது அந்த அறை ஒரு புது மணத் தம்பதிகளால்வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தது....
கதவும்சாத்தியிருந்தது....சாவித் துவாரம் வழியாக உள்ளே என்னபேசுகிறார்கள் என்று கேட்டான்...
கணவன்அன்பேஇந்த கண்கள் யாருடையவை?
மனைவி: உன்னுடையது தான் அன்பே
 : இந்த உதடுகள் யாருடையவை?
 : உன்னுடையது தான் அன்பே
 : இந்த கன்னம் யாருடையது?
 உன்னுடையது தான் அன்பே
இந்த ஆசாமி பொறுக்க முடியாமல் வெளியிலிருந்து கத்தினான்...."அந்த மஞ்சள் கலர் கைப்பிடிபோட்ட குடை மட்டும் என்னுடையது....."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக