ஒரு பயணி, ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே
வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப்
பார்த்ததும் அவள் “என்ன
நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ?” என்று கவலையோடு கேட்டாள்.
அவன்,“ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு
எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது.” என்றான்
அவள் “ நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை
விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?”
அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது?” என்றான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக