விமானம்
நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,பயணிகள் பார்த்து விமானி கூறினார்,
"பயணிகளுக்கு ஒரு வருத்தமான
செய்தியைத் தெர்வித்து கொள்கிறேன்.நம் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது .கடவுள்
மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.
ஒரு பயணி தன பக்கத்திலிருந்த
துறவியை பார்த்து,
விமானி
என்ன கூறுகிறார்?என்று
கேட்டபோது
,துறவி அளித்த பதில் :
நாம் உயிர்
பிழைக்க வழியே இல்லை".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக